வீட்டு மனைப்பட்டா கேட்டு

img

இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

பாலக்கோடு வட்டம், பட்டாபி நகர் பகுதி மக்கள் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.